~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

நாற்சந்தி கூவல் – ௬()

(கவிதை பதிவு)

கட்டில் நேரம் தவிற
மனைவிக்கு
தாய், மகள் இந்த
இரண்டு பதவிகள்

கணவனை மிரட்டும்போது
தாய்
அடம் பிடிக்கும்போது
மகள்…

>என் சுரேஷ்

நாற்சந்தி நன்றிகள்: rammalar.wordpress.com

பின்னூட்டமொன்றை இடுக

குறிச்சொல் மேகம்